×

எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் பேசுவது அவைக்குறிப்பில் இடம்பெறாது என தன்கர் கூறியதை கண்டித்து முழக்கம் எழுப்பியுள்ளனர். எதிர்க்கட்சியின் I.N.D.I.A. கூட்டணி உறுப்பினர்கள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Houses ,Delhi ,Thankar ,INDIA alliance ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல்: மரம் விழுந்ததில் 2 வீடுகள் சேதம்